(எம்.மனோசித்ரா)
சிலாபம் கடற்பரப்பில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
நீராடச் சென்ற மூவரில் இருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதே அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் காணாமல்போன மேலும் ஒருவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் 46 வயதுடைய மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM