நீராடச் சென்ற மூவருள் ஒருவர் உயிரிழப்பு ; மேலும் ஒருவரை தேடும் நடவடிக்கையில் படையினர்

Published By: Vishnu

27 Jan, 2019 | 07:04 PM
image

(எம்.மனோசித்ரா)

சிலாபம் கடற்பரப்பில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.

 

நீராடச் சென்ற மூவரில் இருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதே அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் காணாமல்போன மேலும் ஒருவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

உயிரிழந்த நபர் 46 வயதுடைய மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50