மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளாதிருக்குமாறு விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க சோளப் பயிர்செய்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேனா படைப்புழுவின் தாக்கத்திற்கு உள்ளான சுமார் ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோள பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பிலான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM