இலங்கையில் தீவிரமாகப் பரவி வரும் படைப்புழுவின் தாக்கம் சோளப் பயிர்ச் செய்கையில் இவ் வருடத்தில் அவதானிக்கப்பட்ட நிலையில், வடமாகணத்திலும் இதன் தாக்கம் அவதானிக்கப்பட்டள்ளது.
எனவே இது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் குறித்த படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக , மாகாண மற்றும் மாட்ட அலுவலர்களிற்கு அறிவூட்டும் செயலமர்வு வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் எதிர்வரும் செவ்வாய் (29) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM