புதிய அரசியலமைப்பு : நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது -கோத்தபாய ராஜபக்ஷ சாடல்

Published By: Daya

26 Jan, 2019 | 01:51 PM
image

(செய்திப்பிரிவு)

புதிய அரசியலமைப்பின்படி அதிகாரமுடைய ஜனாதிபதியொருவர் இருக்க மாட்டார். அதேபோன்று அதிகாரங்கள் குவிந்துள்ள பாராளுமன்றமும் இருக்காது.

இந்நிலையில் மத்திய அரசாங்கம் பலவீனப்படுத்தப்பட்டு மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு அவை மேலும் பலப்படுத்தப்படும். இது நாட்டை மிக ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்லும். இதனை சமஷ்டி அரசியலமைப்பு என்று கூறமாட்டார்கள்.

வேறு ஏதேனும் பெயர்கள் மூலம் அழைக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பின் பெயரில் குழப்பம் இல்லை. சொற்களில் குழப்பம் இல்லை. ஆனால் அந்த அரசியலமைப்பின் வியூகத்திலேயே குழப்பநிலையும், நாட்டைப் பிரிக்கும் சமஷ்டிக்கான அடிப்படைகளும் உள்ளது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10