அம்பகமுவ பிரதேச சபையும்,ஹட்டன் பிரதேச சபையும் இணைந்து கினிக்கதேன நகரிலிருந்து பிரதான நெடுஞ்சாலைகளில் காணப்படும் பொலிதீன் பிலாஸ்டிக் போத்தல்கள்,குப்பைகளை அகற்றும் பணி இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி உள்ளது என நகர சபையின் தவிசாளர் மற்றும் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கூறினார்.
அங்கு பணிப்பரியும் அனைத்து உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளனர். இப்பணி ஹட்டன் நகர சபையினர் கினிக்கத்தேன நகரில் ஆரம்பித்து ஹட்டன் வழி பாதையில் டிக்கோயாரூபவ் வணராஜா கோவில்
வரை உள்ள குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்துள்ளனர் அதே போல் அம்பகமுவ பிரதேச சபையினர் கினிக்கத்தேன நகரில் இருந்து நோட்டன் வழியில் உள்ள சகல குப்பைகளையும் அகற்ற ஏற்பாடு செய்துள்ளனர்.
இவர்களினால் அகற்றப்படும் பிலாஸ்டிக் போத்தல்கள்,பொலிதீன் ஆகியவற்றை மஸ்கெலியா சபையினர் ரக்காடு கிராமத்தில் காணப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் ஊழியர்களிடம் கையளிக்க உள்ளதாக நகர சபை முதல்வரும் பிரதேச சபை முதல்வரும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM