வடக்கு சிங்களவர்களின் நிலைமை பரிதாபம் : பொதுபலசேனா 

Published By: Priyatharshan

05 Apr, 2016 | 04:32 PM
image

(பா.ருத்ரகுமார்)

தமிழ் மக்களுக்கு மட்டுமே அமைச்சர் சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக செயற்படுகின்றார். வடக்கில் வாழும் சிங்கள மக்களின் நலனை எந்த ஒரு  தமிழ் அரசியல் பிரதிநிதியும் கண்டுக்கொள்வதில்லை என பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த விகாரதிபதிகள் குற்றஞ்சுமத்தினர்.

மேலும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சர் தற்போது தேசிய நல்லிணக்கத்தைப்பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதென  தனமல்வில பியனந்தகமமே தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45