குடியரசு தினவிழாவை சீர்குலைக்க முயற்சித்த இரண்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை 

Published By: R. Kalaichelvan

26 Jan, 2019 | 10:44 AM
image

ஸ்ரீநகர் மாநிலத்தில் இரண்டு கிளர்ச்சியாளர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு முக்கிய நகரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், ஸ்ரீநகரின் கொன்மாக் பகுதியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத போது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் முயற்சியுடன் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

 பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தியதில் இரண்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எனினும் கிளிர்ச்சியாளர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52