ஸ்ரீநகர் மாநிலத்தில் இரண்டு கிளர்ச்சியாளர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு முக்கிய நகரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஸ்ரீநகரின் கொன்மாக் பகுதியில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத போது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் முயற்சியுடன் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.
பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தியதில் இரண்டு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எனினும் கிளிர்ச்சியாளர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM