(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இவ்வாண்டு இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை வடக்கு-கிழக்கிலுள்ள மக்களுக்கு ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்றினையும் நடத்தியுள்ளது.
வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பது குறித்த பேச்சுவார்த்தை நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கடந்த காலங்களில் அதற்கான சாத்தியம் இருக்கவில்லை.
இந் நிலையில் வடக்கு கிழக்கில் வீடுகளை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை இன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அவரின் செயலாளர் மற்றும் ஆலோசகர் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM