பாராளுமன்றத்தில் சண்டித்தனமாக நடந்துகொள்ளும் பிரதமரும் நாட்டில் நடக்கும் விடயங்கள் எதுவும் அறியாத ஜனாதிபதியும் நாட்டுக்கு தேவைதானா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்தார்.
சரத்பொன்சேகாவை கொலைசெய்ய திட்டமிட்ட மொரிஸை விடுதலை செய்வது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் தெரிவித்தார்.
புத்திஜீவிகள் மற்றும் நிபுணத்துவர்களின் குரல் அமைப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM