பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு - 700 ரூபாவுக்கு கைசாத்திட தீர்மானம்

Published By: R. Kalaichelvan

25 Jan, 2019 | 04:46 PM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவை நிர்ணயித்து கைச்சாத்திட மூன்று  தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த ஒப்பந்தத்தில் கைசாத்திடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31
news-image

இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது...

2024-04-15 21:46:59
news-image

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது...

2024-04-15 20:01:54