(ஆர்.விதுஷா)
நாடு பூராகவும் இவ்வருடத்தின் முதல் 25 நாட்களுக்குள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளில் 108 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை , போதைப்பொருள் வர்தகங்களில் ஈடுபடும் பிரதான சந்தேக நபர்கள் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தினூடாக ஈட்டிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM