இந்த ஆண்டின் 25 நாட்களுக்குள் மீட்கப்பட்ட ஹொரோயினின் தொகை எவ்வளவு தெரியுமா?

Published By: Vishnu

25 Jan, 2019 | 04:25 PM
image

(ஆர்.விதுஷா)

நாடு பூராகவும் இவ்வருடத்தின்  முதல்  25  நாட்களுக்குள்  பொலிசாரினால்  மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள்  கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளில் 108 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 897 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பொலிஸ்  அத்தியட்சர்  ருவாண் குணசேகர தெரிவித்தார். 

இதேவேளை , போதைப்பொருள் வர்தகங்களில்  ஈடுபடும்  பிரதான  சந்தேக நபர்கள் 24  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள்  போதைப்பொருள் வர்த்தகத்தினூடாக ஈட்டிய சொத்துக்களை  பறிமுதல் செய்யும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை  முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40