(எம்.மனோசித்ரா)
சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட இரு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்ட மீன் மற்றும் 19 கடல் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகள் மற்றும் வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இவை மேலதிக விசாரணைகளுக்காக யாழ். கடல்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளன. அத்துடன் குறித்த மீனவர்களிடம் யாழ் கடல்வள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM