சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்படையினரால் கைது 

Published By: R. Kalaichelvan

25 Jan, 2019 | 04:16 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட இரு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்ட மீன் மற்றும் 19 கடல் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகள் மற்றும் வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. 

இவை மேலதிக விசாரணைகளுக்காக யாழ். கடல்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளன. அத்துடன் குறித்த மீனவர்களிடம் யாழ் கடல்வள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10