வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் தலைமையில் பாடசாலை வாயிலிருந்து ஆரம்பமாகிய மாணவர் பேரணி கண்டி வீதியூடாக பழைய பேருந்து நிலையம், வைத்தியசாலை சுற்றுவட்டம் சென்று ஹொறவப்பொத்தான வீதியூடாக பஜார் வீதி மணிக்கூட்டு கோபுரம் சென்று கண்டி வீதி வழியாக மீண்டும் பாடசாலையை சென்றடைந்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி இன்று வரையான காலப்பகுதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசோனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதை ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் இன்றுடன் நிறைவுறுகின்றது. இதையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை மட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் மாணவர்கள் போதைக்கு எதிரான பதாதைகளை தாங்கியவாறு பெருமளவான மாணவர்கள், ஆசிரியர்கள், பேரணியில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM