மாலி குண்டு வெடிப்பில் இரு இலங்கை படையினர் பலி

Published By: Rajeeban

25 Jan, 2019 | 03:30 PM
image

மாலியில் ஐநாஅமைதிப்படையினர் மீது இடம்பெற்ற குண்டுதாக்குதலில் இலங்கை இருவர் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன்  மூவர் படுகாயமடைந்துள்ளனர்

கொல்லப்பட்ட இலங்கை படையினரில் ஒருவர் இராணுவகப்டன் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஐநா அமைதிப்படையில் இடம்பெற்றுள்ள இலங்கை படையினர் மாலியின் டௌன்ட்ஜா என்ற பகுதியில்  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை அவர்களது கவசவாகனத்தை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் இடம்பெற்றதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன

இந்த தாக்குதலில் கப்டன் தர அதிகாரியொருவரும் மற்றொரு இராணுவீரரும் கொல்லப்பட்டுள்ளதை இலங்கை இராணுவவட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

காயமடைந்த மூன்று இலங்கை இராணுவத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐநா இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50