சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டோர் கடற்படையினரால் கைது

Published By: Vishnu

25 Jan, 2019 | 03:17 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் கிழக்கு கடற்படை மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து நேற்று  வியாழக்கிழமை முன்னெடுத்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு சட்ட விரோத மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரெக்டர்கள் 4 மற்றும் கனரக வாகனமொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அவை மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இம்மாதம் 6 ஆம் திகதியும் மட்டக்களப்பு மற்றும், களுதாவளை ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58