தேனீர் இல்லையேல் கழுத்து நெரிக்கப்படும் ; பெண்களே எச்சரிக்கை !

Published By: Raam

05 Apr, 2016 | 02:52 PM
image

காலை தேனீர் தர மறுத்த மனைவியின் கழுத்தை நெரித்த சம்பவம் கேகாலையில் பதிவாகியுள்ளது.

இன்று காலை கணவன் மனைவியிடம் தேனீர் கேட்க அதை மறுத்த மனைவியுடன் நடந்த வாக்கு வாதத்தின் உச்சத்தில் கணவன் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார் . இச்சம்பவத்தின்  போது காயமடைந்த மனைவியை வைத்தியச்சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கேகாலை பிரதேசத்தை சேர்ந்த  48 வயதுடைய இரு குழந்தைகளின் தாயே கணவரால் தாக்கப்பட்டுள்ளார். மேலும், குடிபோதையில் தினமும் குறித்த பெண்ணை மீரட்டுவதையும்  கணவன் வழக்கமாக  கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22