அனுமதிப் பத்திரமின்றி கைத்துப்பாக்கிகைளை வைத்திருந்த இரு சந்தேநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அனுமதிபத்திரமின்றி வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் 5 மற்றும் 5 தோட்டாக்களை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை பதுரலிய-அத்வெல்தொட பாலத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை குற்றவியல் தடுப்புப்பிரிவினருக்கு கிடைத்த தவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கலவான பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 39 வயதான நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
குறித்த நபர்களை மதுகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM