வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

Published By: Daya

25 Jan, 2019 | 12:25 PM
image

அனுமதிப் பத்திரமின்றி கைத்துப்பாக்கிகைளை வைத்திருந்த இரு சந்தேநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

அனுமதிபத்திரமின்றி வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் 5 மற்றும் 5 தோட்டாக்களை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை பதுரலிய-அத்வெல்தொட பாலத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

களுத்துறை குற்றவியல் தடுப்புப்பிரிவினருக்கு கிடைத்த தவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கலவான பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 39 வயதான நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 

குறித்த நபர்களை மதுகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38