இந்தோனேஷியாவில் வெள்ளம் ; குழந்தைகள் உட்பட 30 பேர் பலி

Published By: Vishnu

25 Jan, 2019 | 10:03 AM
image

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை பெய்த அடை மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 24 பேர் காணாமல் போயுள்ளனர். 

இந்தோனேஷியவான் சுலவேசி தீவின் தெற்கேயுள்ள 10 மாவட்டங்களிலேயே இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கினால் பல்வேறு இடங்களில் நில சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வீடுகள், அரசு கட்டடங்கள், பாடசாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.  

இதனால் 2 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 24 பேர் காணாமல் போயுள்ளனர். 

அத்துடன் இந்த வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 3,321 குடும்பத்தினர் பாதிப்படைந்து உள்ளதுடன், 46 பேர் சிகிச்சைக்காக உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

இந் நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு குழுவினர் காணாமல் போனவர்களை மீட்பதற்கான பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47