களுத்துறை பொம்புவல பிரதேசத்தில் இன்று அதிகாலை பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நபரொருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குடிபோதையில் இருந்த குறித்த நபர்களிடமிருந்து கஞ்சா பெக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதிய இராணுவத்தில் இருந்து தப்பி சென்றுள்ளமை அதில் பயணித்த நபரும் இராவணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM