வியாபார நிலையத்தை உடைத்து கொள்ளை : சந்தேக நபர் கைது 

Published By: Vishnu

24 Jan, 2019 | 06:10 PM
image

(ஆர்.விதுஷா)

வீரக்கெடிய - ஹக்குருவெல பகுதியில் வியாபார நிலையத்தை உடைத்து கொள்ளையடித்தமை தொடர்பில் இளைஞரொரவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் தங்கல்லை குற்ற புலனாய்வு பிரிவினருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர். 

சந்தேக நபர்  29 வயதடைய  தெல்வெல்ல,  ஹக்குருவெல பகுதியை சேர்ந்தவரென விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து, வியாபார நிலையங்களில் கொள்ளையிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  கைப்பற்றப்பட்ட பொருட்கள்  வீரகெட்டிய பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27