நீர் மின்சாரத்தின் மூலம் மட்டுமே சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்கு கூடுதலான செலவு ஏற்படுவதால், சூரிய சக்தியால் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தியும் சில குடிநீர் விநியோக திட்டங்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழும் குடிநீர்ப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஜப்பானிய சர்வதேச அபிவிருத்தி நிதியத்தினூடாக முன்வைக்கப்பட்ட 20 புதிய குடிநீர் திட்டங்களை நிறுவுதற்கான உயர்மட்ட கலந்துரையாடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM