ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி  நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய 

Published By: Vishnu

24 Jan, 2019 | 03:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுபல சேனா  அமைப்பின் பொதுச்  செயலார் ஞானசார தேரரை  பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார். ஆனால்   எப்போது விடுதலை செய்யப்படுவார் என்று திகதி குறிப்பிடப்படவில்லை. எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக   சிங்கள ராவய  அமைப்பின் பொதுச்செயலாளர் சுஹத தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுபல  சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரரது கைது விவகாரத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளும், ஒரு சில அரச  சார்பற்ற நிறுவனங்களுமே  உந்து  சக்தியாக காணப்பட்டன. இவரது விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் பௌத்தமத பிக்குகள் பல்வேறு  வழிமுறைகளில் போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரையில் எவ்வித பயன்களும் கிடைக்கப் பெறவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21