விமான நிலையத்தில் சிக்கிய அலங்கார பறவைகள் : இலங்கையர் ஒருவர் கைது

Published By: Daya

24 Jan, 2019 | 02:16 PM
image

(எம்.மனோசித்ரா)

பேங்கொக்கிலிருந்து இலங்கைக்கு சட்ட விரோமாக கடத்த முற்பட்ட அலங்காரப் பறவைகள் பண்டாரநாயக்க சர்தேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

நேற்று  இரவு 10.45 மணியளவில் பேங்கொக்கிலிருந்து இலங்கையை வந்தடைந்த யூ.எல் 407 என்ற விமானத்தினூடாக வந்த இலங்கை பிரஜையே இவ்வாறு அலங்காரப் பறவைகளை கடத்த முற்பட்டுள்ளார். 

சுமார் 30 ஆயிரம் பெறுமதியான 57 பறவைகளை கூடுகளில் அடைத்து பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த நபர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க திணைக்கள மேலதிக ஆணையாளர் நாயகம் மற்றும் விமான நிலைய சுங்க ஆணையாளர் ஆகியோரின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32