புளொரிடாவில் துப்பாக்கி சூடு ; ஐவர் ஸ்தலத்திலேயே பலி

Published By: Vishnu

24 Jan, 2019 | 10:13 AM
image

அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தின் செப்ரிங் உள்ள வங்கியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி வங்கிக்குள் நுழைந்த 21 வயதுடைய இளைஞன், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்றோர் மீது சாரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளான். 

இதனால் சம்பவ இடத்திலேயே 05 பேர் உயிரிழந்துள்ளனர். 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இளைஞனை கைதுசெய்த பொலிஸார், இந்த சம்பவத்தின் பிண்ணனி காரணம் ஏதும் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10