அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தின் செப்ரிங் உள்ள வங்கியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி வங்கிக்குள் நுழைந்த 21 வயதுடைய இளைஞன், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்றோர் மீது சாரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளான்.
இதனால் சம்பவ இடத்திலேயே 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இளைஞனை கைதுசெய்த பொலிஸார், இந்த சம்பவத்தின் பிண்ணனி காரணம் ஏதும் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM