சட்டவிரோதமான முறையில் திட்டமிட்டு தனிநபர்களால் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு கர்பலா பாலமுனை தோணா வாய்க்கால் ஆரையம்பதி பிரதேச சபையினால் நேற்று மாலை அகற்றப்பட்டது.
காத்தான்குடி பிரதேசத்திலிருந்து ஓடுகின்ற வெள்ளநீர் இத்தோணா வாய்க்காலினூடாகவே கடலில் சேர்கிறது. குறித்த தோணா வாய்க்கால் பிரதேசத்தை தனிநபர்கள் அடைத்து குறித்த காணிகளை சொந்தமாக்கி வந்தனர்.
இந்நடவடிக்கையால் பாலமுனை கிராமம் வெள்ளத்தினால் அழியும் அபாயம் ஏற்பட்டிருந்தது.
இதனை ஆரையம்பதி பிரதேச சபைக்கு பொதுமக்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பிரதேச சபை செயலாளர் ஜே.அருள்பிரகாசம் குறித்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றி நீரிவழிந்தோடக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM