நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Published By: Daya

24 Jan, 2019 | 10:29 AM
image

கொழும்பையண்டிய சில பிரதேசங்களில் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 8 மணிவரை 24 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாஹரகம, பொரலஸ்கமுவ, ஹோமாகம உட்பட புறநகர் பிரதேசங்களில் திருத்த பணிகாரணமாக  குறித்த நீர்வெட்டு கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மெல்கம, பெலவத்த, மத்தேகொட, மீபே மற்றும் பாணாந்துறை ஆகிய பிரதேசங்களில்  நீர்விநியோகம் தடைப்படுவதால் பொதுமக்களை நீரை சேமித்து வைக்குமாறு முன்னறிவித்தல் ஒன்றை  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51