ஒருமித்த நாடு என்ற சொற்பதத்திற்குள் சமஷ்டி  இலக்கினை அடையலாம் மஹிந்த 

Published By: Vishnu

23 Jan, 2019 | 08:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரிவினைவாதிகளுக்கும் சமஷ்டிவாதிகளுக்கும் சொற்பதங்கள் அநாவசியமானது மாறாக இலக்குகளின் மீதே அவர்கள் முழுமையாக  கனவம் செலுத்துவார்கள் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ ,ஒருமித்த  நாடு என்ற சொற்பதத்திற்குள் பிரிவினைவாத சமஷ்டி ஆட்சி முறைமையை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்கட்சி தலைவர்  வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது. 

மேலும் நாட்டில்  தற்போது  காணப்படுகின்ற பயிர்கொல்லி  நோய்கள் , கடன்சுமை, உள்ளிட்ட பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் செயற்படுகின்றமை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58