பாரிய சரக்குக் கப்பல் ஒன்று முதன் முதலாக ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
சீமெந்து உற்பத்திக்காக பயன்படுத்தும் 27,150 மெக்றிக் தொன் பொருட்களை ஏற்றக்கூடிய பாரி சரக்குக் கப்பலொன்றே இவ்வாறு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது.
குறித்த சரக்குக் கப்பல் முதன் முதலாக இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் சிறிய கப்பல்கள் தான் காலி துறைமுகத்திற்கு வந்த நிலையில், தற்போது மிக விசாலமான சரக்குக் கப்பல் வந்தமையால் காலி துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு இட வசதி போதாமையால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதகாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்தமையால் வடக்கில் சீமெந்து உற்பத்திக்காக குறித்த கப்பலை பயன்படுத்த இலகுவாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM