ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள பாரிய சரக்குக் கப்பல்

Published By: Daya

23 Jan, 2019 | 04:14 PM
image

பாரிய சரக்குக்  கப்பல் ஒன்று முதன் முதலாக ஹம்பாந்தோட்ட துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

சீமெந்து உற்பத்திக்காக பயன்படுத்தும் 27,150 மெக்றிக் தொன் பொருட்களை ஏற்றக்கூடிய  பாரி சரக்குக் கப்பலொன்றே இவ்வாறு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது.

குறித்த சரக்குக் கப்பல் முதன் முதலாக இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் சிறிய கப்பல்கள் தான் காலி துறைமுகத்திற்கு வந்த நிலையில், தற்போது மிக விசாலமான சரக்குக் கப்பல் வந்தமையால் காலி துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு இட வசதி போதாமையால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதகாக துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார். 

குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்தமையால் வடக்கில் சீமெந்து  உற்பத்திக்காக குறித்த கப்பலை பயன்படுத்த இலகுவாக அமைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59