பதுளை, அப்புத்தளையில் தோட்ட  மக்கள்  சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

23 Jan, 2019 | 12:59 PM
image

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தக்கோரி பதுளை, அப்புத்தளைப் பகுதியின் ககாகொல்லை, கோணமுட்டாவை, பங்கட்டி, தம்பேதன்னை ஆகிய தோட்டங்களிலும் இன்று புதன்கிழமை  மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

குறித்த போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கேசங்களை எழுப்பியவாறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேற்படித் தோட்டங்களின் தொழிலாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்புக்களிலும் இன்றைய தினம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32