கிராண்ட்பாஸில் ஹெரோயினுடன் ஒருவர் கைது 

Published By: Vishnu

23 Jan, 2019 | 12:27 PM
image

(ஆர்.விதுஷா)

ஹெரோயின்  போதைப்பொருளுடன்  இளைஞரொருவர்  கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  கிராண்ட்பாஸ்  தொடர்மாடி குடியிருப்பு பகுதியில்  நேற்று  முற்பகல்  10 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே  மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்  38 வயதுடைய கொழும்பு -15  பேர்கிசன் வீதி பகுதியைச் சேர்ந்த என விசாரணையின்போது  தெரியவந்துள்ளது.  

அவரிடமிருந்து  10 கிராம்  150 மில்லிகிராம்  ஹெரோயின்  போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்  சந்தேக நபரை  மாளிகாகந்தை நீதவான் நீதி மன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்றைய தினம்  மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51