(எம்.மனோசித்ரா)
விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது, இராணுவ வீரர்கள் பற்றி கருத்துத் தெரிவித்த ஞானசார தேரரை கைதுசெய்து சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை நியாயமற்றது என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்தார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்ம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கலகொட அத்தே ஞானசார தேரரை அரசியல் கைதியைப்போன்று சித்தரித்து சில அரசியல்வாதிகள் அவரைக் கொண்டு அரசியல் நடத்துகின்றனர்.
சிறைச்சாலையில் அவரை சிலர் சென்று சந்திப்பதன் நோக்கம் அவரது விடுதலையை வலியுறுத்துவதற்காக அல்ல. மாறாக இந்த விடயத்தைக் கொண்ட அரசியல் இலாபம் தேடவே முற்படுகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM