ஜனாதிபதி நினைத்தால் மாத்திரமே தேர்தல் - அனுர பிரியதர்ஷன

Published By: R. Kalaichelvan

22 Jan, 2019 | 04:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல்  எப்போது  நடத்த  வேண்டும்   என்று   தீர்மானிக்கும்  உரிமை  ஐக்கிய  தேசியக்  கட்சிக்கு   கிடையாது. ஜனாதிபதி  தேர்தல்  எப்போது  நடத்த வேண்டும் என்று  அரசியலமைப்பில்  குறிப்பிட்டதற்கமைய    ஜனாதிபதி தேர்தல்  இடம்பெறும்.

அதற்கு  முன்னர்   ஜனாதிபதி தேர்தலை  நடத்த வேண்டும் என்று  ஜனாதிபதி கருதினால் மாத்திரமே தேர்தலை  நடத்த முடியும் என  பாராளுமன்ற   உறுப்பினர்  அனுர  பிரியதர்ஷன யாப்பா  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன  முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில்  இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்   கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம்  மக்களின்  தேவைகளை  அறிந்து   நாட்டை நிர்வகிக்க   வேண்டும்.  கடந்த  அரசாங்கத்தில்  மக்கள் தேர்தல்   உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக  வீதியில் இறங்கி போராடும் நிலைமை   காணப்படவில்லை.  

ஆகவே  அரசியல்  மற்றும்  பொருளாதார  பிரச்சினைகள் அனைத்திற்கும் தேர்லின் ஊடாகவே  நிரந்தர தீர்வினை  பெறமுடியும். ஆகவே மாகாணசபை தேர்தலை நடத்த பல்வேறுப்பட்ட அமைப்புக்கள் முன்னெடுக்கின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் பொதுஜன பெரமுன முன்னணியினர் என்ற அடிப்படையில் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11