வலி.தெற்கில் நடைபாதை வியாபாரத் தளங்கள் அகற்றல்

Published By: Digital Desk 4

22 Jan, 2019 | 01:29 PM
image

வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபார தளங்கள்  அகற்றப்பட்டுள்ளன. 

வலி.தெற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப உடுவில் உப அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

உடுவில் உப அலுவலக பொறுப்பதிகாரி தலமையிலும் வருமானவரி பரிசோதகர்கள் மற்றும் சுன்னாகம் பொலிஸாரின் உதவியுடனும் இவ்வதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இனிவரும் காலங்களில் மக்களின் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் நோக்கில் காணப்பட்ட நடைபொதை வியாபாரத் தளங்கள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21