வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபார தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.
வலி.தெற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப உடுவில் உப அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடுவில் உப அலுவலக பொறுப்பதிகாரி தலமையிலும் வருமானவரி பரிசோதகர்கள் மற்றும் சுன்னாகம் பொலிஸாரின் உதவியுடனும் இவ்வதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மக்களின் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் நோக்கில் காணப்பட்ட நடைபொதை வியாபாரத் தளங்கள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM