சிவனடிபாதமலையில் போதைப்பொருளுடன் 22 இளைஞர்கள் கைது 

Published By: R. Kalaichelvan

22 Jan, 2019 | 01:08 PM
image

போதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு வந்த இளைஞர்கள் 22 பேர் ஹட்டன் வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவனடி பாதமலைக்கு போதை பொருளுடன் தர்சிக்க வருபவர்களை மடக்கி பிடிப்பதற்காக வட்டவளை மற்றும் திகல சந்தியில் கடந்த சிவனடிபாத மலை பருவக்காலம் ஆரம்பமானதிலிருந்து தொடர்ச்சியாக சுற்றி வளைப்பு மேற்கொள்ள பட்டு வருகின்றது.

நேற்று மாலை 6.00 மணியளவில் 22 இளைஞர்கள் போதை பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள போது கேரள கஞ்ஜா,ஹெரோயின் போன்ற போதைப்பொருள் வைத்திருந்ததாக பொலிஸார் தெரவித்துள்ளர்.

இவர்கள் 25 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாவர். கைதானவர்கள் கொழும்பு,காலி,மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரையின் படி கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக ஹட்டன் வலய உயர் அதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47