போதை பொருளுடன் சிவனடிபாத மலைக்கு வந்த இளைஞர்கள் 22 பேர் ஹட்டன் வலய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவனடி பாதமலைக்கு போதை பொருளுடன் தர்சிக்க வருபவர்களை மடக்கி பிடிப்பதற்காக வட்டவளை மற்றும் திகல சந்தியில் கடந்த சிவனடிபாத மலை பருவக்காலம் ஆரம்பமானதிலிருந்து தொடர்ச்சியாக சுற்றி வளைப்பு மேற்கொள்ள பட்டு வருகின்றது.
நேற்று மாலை 6.00 மணியளவில் 22 இளைஞர்கள் போதை பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள போது கேரள கஞ்ஜா,ஹெரோயின் போன்ற போதைப்பொருள் வைத்திருந்ததாக பொலிஸார் தெரவித்துள்ளர்.
இவர்கள் 25 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாவர். கைதானவர்கள் கொழும்பு,காலி,மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரையின் படி கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக ஹட்டன் வலய உயர் அதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM