உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கோரி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளளதாக வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மேற்படி வழக்குத்தாக்கலை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளதாகவும் அடுத்த வாரமளவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நான்கு மாகாண சபைகளின் காலம் முடிவடைந்து இன்றுடன் ஒரு வருடமும் நான்கு மாதங்களும் நிறைவடைந்துள்ளன. அரசாங்கத்திற்கு தேர்தலை நடத்தும் நோக்கம் இல்லை.
நாட்டில் உள்ள பாரிய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் எண்ணம் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிடையாது. மாறாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளிலேயே அவர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM