நீதிமன்றத்தை நாடவுள்ளேன் : முன்னாள் முதலமைச்சர் அதிரடி

Published By: R. Kalaichelvan

22 Jan, 2019 | 11:39 AM
image

உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கோரி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளளதாக வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மேற்படி வழக்குத்தாக்கலை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளதாகவும் அடுத்த வாரமளவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நான்கு மாகாண சபைகளின் காலம் முடிவடைந்து இன்றுடன் ஒரு வருடமும் நான்கு மாதங்களும் நிறைவடைந்துள்ளன. அரசாங்கத்திற்கு தேர்தலை நடத்தும் நோக்கம் இல்லை.

நாட்டில் உள்ள பாரிய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் எண்ணம் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிடையாது. மாறாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளிலேயே அவர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58