சிறப்பு படையினர் - தலிபானியர்களுக்கிடையோயான மோதலில் 18 பேர் பலி

Published By: Vishnu

21 Jan, 2019 | 07:58 PM
image

ஆப்கானிஸ்தானின் மைடான் மாகாணத்தில் உள்ள சிறப்பு படையினர் அலுவலகத்தில் சிறப்பு படையினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல் சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

மைடான் ஷார் நகரில் உள்ள இந்த சிறப்புப் படையினர் அலுவலகத்தின் வாசலில் இன்று காலை குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபானியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவாறு மேற்படி அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர். 

இதன்போது சிறப்புப்டை காவலர்களுக்கும் தலிபானியர்களுக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இதன்போது இரு தரப்பிலிருந்தும் 18 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் படுகாயமடைந்த சுமார் 30 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34