தேர்தலை காலம் கடத்துவதற்கு அரசு முயற்சி - இடமளியோம் என்கிறார் பசில் 

Published By: R. Kalaichelvan

21 Jan, 2019 | 06:43 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைகள் சிலவற்றுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதும், மீண்டும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பசில்ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

சில மாகாண சபைகளுக்குகான ஆயுட்காலம் நிறைவடைந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளன.இன்னும் மூன்று மாகாண சபைகளுக்கான ஆயும்காலம் எதிர்வரும் மாதங்களில் நிறைவடையவுள்ளன.

இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை மேலும் பிற்போடுவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36