நாட்டை பிளவுபடுத்தும்  அரசியலமைப்பு உருவாக்க அரசாங்கம்  சர்வதேசத்திற்கு வாக்குறுதி -ரோஹித 

Published By: R. Kalaichelvan

21 Jan, 2019 | 05:02 PM
image

(நா.தனுஜா)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என உறுதியாகக் கூறிவருகின்றார். 

அரசியலமைப்பு தொடர்பில் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார். 

எனின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம், அதில் நாட்டைப் பிளவுபடுத்தும் உள்ளடக்கங்களைச் சேர்ப்போம் என அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது. 

சுமந்திரன் வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டும் எனக்கூறுகின்றார். இது மீண்டும் நாட்டில் யுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இத்தகையோர் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்திருப்பின் மகாநாயக்க தேரர்கள் உட்பட முழு நாடும் எதிர்த்திருந்தாலும் கூட புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியிருப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17