(நா.தனுஜா)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என உறுதியாகக் கூறிவருகின்றார்.
அரசியலமைப்பு தொடர்பில் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார்.
எனின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம், அதில் நாட்டைப் பிளவுபடுத்தும் உள்ளடக்கங்களைச் சேர்ப்போம் என அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.
சுமந்திரன் வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டும் எனக்கூறுகின்றார். இது மீண்டும் நாட்டில் யுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இத்தகையோர் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்திருப்பின் மகாநாயக்க தேரர்கள் உட்பட முழு நாடும் எதிர்த்திருந்தாலும் கூட புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியிருப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM