ஐந்து மாதங்களுக்கு முன் சிகிற்சை பலனளிக்காது சிறுமி ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆத்திரமடைந்து வைத்தியசாலையைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக மூடப்பட்டிருந்த கலஹா வைத்தியசாலை மத்திய மாகாண ஆளுநர் மைந்திரி குனரத்தனவின் வேண்டுகோளுக்கு ஏற்ப மீண்டும் திறந்து வைக்கப்பட்டது
மேற்படி வைபவத்தில் மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்கடர் சாந்தி சமரசிங்க உற்பட பலர் கலந்துகொண்டனர்.
மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பண்டார தென்னகோன் உற்பட பலர் கலந்து கொண்டனர். மேற்படி திறப்பபு விழா நினைவாக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM