ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது குழுவிற்கு ஆட்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் புதிய காணொளிக் காட்சி யொன்றை வெளியிட்டுள்ள னர்.
அந்தக் காணொளிக் காட்சி உலகில் மிகவும் தேடப்பட்டு வரும் தீவிரவாதியான ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் செய்தியொன்றையும் உள்ளடக்கியுள்ளது.
தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தலையைத் துண்டித்து நிறைவேற்றப்படும் மரணதண்டனைக் காட்சிகளும் அந்தக் காணொளிக் காட்சியில் காண்பிக்கப்படுகின்றன.
"இறைவனுக்கு நன்றி செலுத்த அடிமையொருவராக மாறுங்கள்" என அழைப்பு விடுக்கும் அந்தக் காணொளிக் காட்சி, இறைவனின் அடிமைகளாக மாறுவதற்கு ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்து கொள்வது அவசியம் என அறிவுறுத்துகிறது.
"மோதல்களில் ஈடுபட்டு இறக்கும் தீவிரவாதிகள் இறைவனுடன் ஐக்கியமடைந்து அமைதி பெறுவர்'' என என அந்தக் காணொளிக் காட்சி கூறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM