'தேசிய போதைப்பொருள் தடுப்பு - பாடசாலை வாரம்' நாளை முதல்

Published By: Vishnu

20 Jan, 2019 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தேசிய போதைப்பொருள் தடுப்பு - பாடசாலை வாரம்' நாளை முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்படவுள்ளது. 

இதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற உள்ளது. 

இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் கீழ் வடக்கு மாகாண பாடசாலைகளின் சுமார் 150,000 மாணவர்கள் நாளை காலை  போதைப்பொருளுக்கு எதிரான உறுதியமொழியினை மேற்கொள்ளவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31