சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிலிருந்து தங்க நகைகளை இலங்கைக்கு எடுத்து வர முயற்சித்த மூவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார்.
நேற்று மாலை சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த UL-303 விமானத்தின் மூலமே இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 834 கிரோம் தங்க நகைகளின் பெறுமதி 45,87,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM