45,87,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் மூவர் கைது

Published By: Vishnu

20 Jan, 2019 | 11:00 AM
image

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிலிருந்து தங்க நகைகளை இலங்கைக்கு எடுத்து வர முயற்சித்த மூவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார். 

நேற்று மாலை சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த UL-303 விமானத்தின் மூலமே இவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட மூவரும் குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 834 கிரோம் தங்க நகைகளின் பெறுமதி 45,87,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56