மலையக பகுதிகளில் கட்டமைப்பு பணியில் காணப்படும் தனிவீட்டு திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பற்றிய கலந்துரையாடல் அக்கரப்பத்தனை டயகம பகுதியில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசன் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள் சிவானந்தன், சுதாகர் மற்றும் வட்டார அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்ததோடு அதற்கான தீர்வுகளை வழங்கியதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM