புதையல்தோண்டிய ஐவர் கைது

Published By: R. Kalaichelvan

19 Jan, 2019 | 02:27 PM
image

புதையல் தோண்டிய ஐவரை, சியாம்பலாண்டுவைப் பொலிசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

சியாம்பலாண்டுவைப் பகுதியின் கல்லமுன என்ற இடத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டுவதாகக் கிடைத்த தகவலொன்றினையடுத்து, சியாம்பலாண்டுவைப் பொலிசார் குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து புதையல் தோண்டிய ஐவரையும் கைது செய்தனர். 

அத்துடன், அவ்விடத்திலிருந்த கார் ஒன்றும், ஆட்டோ ஒன்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டதுடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், சியாம்பலாண்டுவை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36