கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான குலதிஸ்ஸ கீகனகேயை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
தெமடகொட கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அப்போதைய கனியவள அமைச்சராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க கனிய வள கூட்டுத்தாபன வளாகத்திற்கு சென்றபோது ஏற்பட்ட குழப்பநிலையையடுத்து அங்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றத்திற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM