கையினால் உணவுப்பொருட்களை எடுத்து விற்பனை செய்வதற்கு தடை

Published By: Daya

18 Jan, 2019 | 12:11 PM
image

உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை செய்யும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதுடன் மாகாண, மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கும் இது தொடர்பான வழிகாட்டல் அறிக்கை நேற்று சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உணவங்களில் உணவுப்பொருட்களை கையினால் எடுத்தே விற்பனைசெய்யப்பட்டு வருகின்ற நிலையில் அவ்வாறான நடவடிக்கைகள் சுகாதாரத்திறகு அச்சுறுத்தலாக அமைவதால் குறித்த நடவக்கையை சுகாதார அமைச்சு அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31