உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை செய்யும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதுடன் மாகாண, மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கும் இது தொடர்பான வழிகாட்டல் அறிக்கை நேற்று சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உணவங்களில் உணவுப்பொருட்களை கையினால் எடுத்தே விற்பனைசெய்யப்பட்டு வருகின்ற நிலையில் அவ்வாறான நடவடிக்கைகள் சுகாதாரத்திறகு அச்சுறுத்தலாக அமைவதால் குறித்த நடவக்கையை சுகாதார அமைச்சு அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM