கொழும்பு - அவிசாவளை - பழைய வீதி -ஹேவாகம பிரதேசத்தில் அரச மரமொன்று வீதியில் முறிந்து வீழ்ந்ததில் இன்று போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை அரச மரம் வீதியில் முறிந்து வீழ்ந்தமையால் கொழும்பு மற்றும் அவிசாவளை நோக்கிய இரு வீதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அரச மரம் வீதியில் இருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM