கொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது ஊழியர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்களே பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இ.போ.ச. பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் தனியார் பஸ் சாரதி ஒருவர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM