(ஆர்.யசி)
இந்த ஆண்டுக்கான அரச செலவீனங்கல் மற்றும் நிதி தேவைக்காக அரச திறைசேரிக்கு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 9000 கோடி ரூபா பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்காக திறைசேரிக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச நிதி உரிய நேரத்தில் கிடைக்காத நிலையில் இந்த ஆண்டுக்கான அரச செலவீனங்கள் மற்றும் நிதி தேவைக்காக மத்திய வங்கியிடம் இருந்து இவ்வாறு நிதியை பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு கூறுகின்றது.
இது குறித்து நிதி அமைச்சர் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசியல் நெருக்கடிகள் காரணமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான நிதி கிடைக்காது போய்விட்டது. கடந்த ஆண்டு இறுதியில் வரவு செலவு திட்டத்தையும் தயாரிக்க முடியாது போய்விட்டது. ஆகவே இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM