பணமோசடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலே சுதா உட்பட 8 பேரை எதிர்வரும் 18 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளதால், 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விளக்கமறியலை நீடித்துக் கொள்ளுமாறும் நீதவான் சிறையதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை தொடர்பான மற்றுமொரு வழக்கில் வெலே சுதாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM